
சோளம் பொரி ஒரு சிறந்த ‘அன்டிஒக்சிடன்ற்’ உணவு
சுவை ஏதும் சேர்க்கப்படாத சோளம் பொரியானது ஒரு குறைந்த கலோரி கொண்ட பத்திய (டயற்) உணவு என எல்லோராலும் போற்றப்பட்டு வருகிறது. இந்த சோளம் பொரியில் பழங்கள் மரக்கறிகளில் இருப்பதைக்காட்டிலும் அதிகஅளவில் ‘அன்டிஒக்சிடன்ற்ஸ்’ என்ற ஊட்டப்பொருள் இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்ற தெரிவித்துள்ளது. அன்டிஒக்சிடன்ற்ஸ் (உயிர் வளியேற்ற எதிர்ப்பிகள்) என்பது நமது உணவிலுள்ள ஒரு பொருள் அல்லது ஊட்டப்பொருள் ஆகும். எமது உடலானது உயிர் வாயுவை(ஒக்சிசனை) பாவிக்கும் போது இயற்கையாகவே நச்சு பொருள்கள் உருவாகுகின்றன. இவை [...]

உணவு நஞ்சேற்றத்தால் கே.எவ்.சி–க்கு 8.3 மில்லியன் டொலர் இழப்பு
அவுஸ்திரேலியாவில் சிட்னி என்னும் இடத்தில் KFC-ல் ‘ருவிஸ்ரர்-றப்’ என்னும் கோழி உணவை வாங்கிச் சாப்பிட்ட மொனிக்கா என்பவர் ‘சாமனெலா’ நஞ்சேற்றத்தால் சுகயீனமுற்றார். சுகயீனமுற்ற பெண்ணுக்கு கடுமையான மூளை பாதிப்பு ஏற்பட்டதால் அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் முகுஊ விரைவு உணவு நிறுவனம் தனது ‘கவனம் செலுத்தும் கடமையை’ மீறியுள்ளது எனக் கண்டு நட்ட ஈடாக 8.3 டொலர் (£5.1மி) செலுத்த வேண்டும் என உத்தரவுட்டுள்ளது. நஞ்சேற்றம் மொனிக்காவை சக்கர நாற்காலியில் காலத்தைக் கழிக்க வேண்டியதாக ஆக்கிவிட்டதுடன் பேசமுடியாமலும் செய்துவிட்டது. [...]

நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம், சிறுநீரக செலலிழப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது!
22/04/2012 By editor Leave a Comment
மார்ச் 29 இங்கிலாந்தில் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம் மற்றும் சிறுநீரக செலலிழப்பு ஏற்படுவது அதிகரித்து காணப்படுவதாக ‘டயபீட்ரிஸ் யூக்கே’ என்னும் நீரழிவுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாபனத்தின் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் தெரிவித்திருப்பதாவது-: 2009 - 2010 ஆண்டு காலத்தில் ரகம்-1 ரகம்-2 வகை நீரழிவு நோயுள்ள 1.9 மில்லியன் மக்கள் மத்தியில் … [மேலும்...]
![stocktrek-images-the-solar-system[1] stocktrek-images-the-solar-system[1]](http://www.vadalee.com/wp-content/uploads/2012/04/stocktrek-images-the-solar-system1.jpg)
அணு முகில்களில் தோன்றிய பூமி
09/04/2012 By editor Leave a Comment
500 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை எம்மனக் கண்முன் கொணர்ந்து நிறுத்துவோமானால், அப்போது கதிரவன் என்றொரு விண்மீனும் இல்லை, பூமி என்றொரு கோளும் இல்லை. அப்போதுகூட பிரபஞ்சம் முழு மூச்சுடன் செயற்பட்டுக் கொண்டுதான் இருந்தது. சுருள்வரைப் பகுதியின் அணு முகில்கள் உறையத் தொடங்கி, ஈர்ப்பால் உள்நோக்கி இழுபட்டு, சுழன்று, இளம் விண்மீன்கள் உருவாகிக் கொண்டிருந்தன. இப்படி … [மேலும்...]

ஆறு வயதினருக்கு வாசிப்பு தேர்வு!
25/03/2012 By editor Leave a Comment
ஆறு வயதினருக்கு அரசு அறிமுகப்படுத்த உள்ள வாசிப்பு தேர்வு பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது. “அனாவசியமானதும் பொருத்தமற்றதும்” என கூறுகிறது ‘நெசினல் யூனியன் ஒவ் ரீச்சர்ஸ்’ எனப்படும் ஆசிரியர் தொழிற்சங்கம். இது தொடர்பான எச்சரிக்கையை அடுத்த ஏப்பிரல் மாதம் நடக்கவிருக்கும் தனது வருடாந்த மாநாட்டில் அது விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு இறுதியில் … [மேலும்...]

ஐந்து வயதில் இருந்து ஒரு வேற்று மொழி கற்றுக்கொடுங்கள்: கல்விச் செயலர்
04/11/2011 By editor Leave a Comment
பிள்ளைகளுக்கு ஐந்து வயதில் இருந்து ஒரு வெளிநாட்டு மொழியை கற்றுக்கொடுக்கவேண்டும் என பிரித்தானியா கல்விச் செயலர் மைக்கல் கௌவ் கூறியுள்ளார். அனேகமாக அபிவிருத்தி அடைந்த ஒவ்வொரு நாடுகளும் இந்த வயதில் ஒரு வெளிநாட்டு மொழியை கற்றுக்கொடுக்கின்றன எனவே ஐக்கிய இராச்சியமும் அதுபோன்ற இலக்கை அமைக்கவேண்டும். பாடநேரத்தை கூட்டுமாறு பாடசாலைகளைக் உற்சாகப்படுத்துவது உட்பட இது … [மேலும்...]

உணவு நஞ்சேற்றத்தால் கே.எவ்.சி–க்கு 8.3 மில்லியன் டொலர் இழப்பு
27/04/2012 By editor Leave a Comment
அவுஸ்திரேலியாவில் சிட்னி என்னும் இடத்தில் KFC-ல் ‘ருவிஸ்ரர்-றப்’ என்னும் கோழி உணவை வாங்கிச் சாப்பிட்ட மொனிக்கா என்பவர் ‘சாமனெலா’ நஞ்சேற்றத்தால் சுகயீனமுற்றார். சுகயீனமுற்ற பெண்ணுக்கு கடுமையான மூளை பாதிப்பு ஏற்பட்டதால் அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் முகுஊ விரைவு உணவு நிறுவனம் தனது ‘கவனம் செலுத்தும் கடமையை’ மீறியுள்ளது எனக் கண்டு நட்ட ஈடாக 8.3 டொலர் (£5.1மி) … [மேலும்...]

சோளம் பொரி ஒரு சிறந்த ‘அன்டிஒக்சிடன்ற்’ உணவு
21/04/2012 By editor Leave a Comment
சுவை ஏதும் சேர்க்கப்படாத சோளம் பொரியானது ஒரு குறைந்த கலோரி கொண்ட பத்திய (டயற்) உணவு என எல்லோராலும் போற்றப்பட்டு வருகிறது. இந்த சோளம் பொரியில் பழங்கள் மரக்கறிகளில் இருப்பதைக்காட்டிலும் அதிகஅளவில் ‘அன்டிஒக்சிடன்ற்ஸ்’ என்ற ஊட்டப்பொருள் இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்ற தெரிவித்துள்ளது. அன்டிஒக்சிடன்ற்ஸ் (உயிர் வளியேற்ற எதிர்ப்பிகள்) என்பது நமது உணவிலுள்ள … [மேலும்...]

வியாபாரம் ஆகிவரும் தமிழ் மொழி!
11/04/2012 By editor Leave a Comment
தமிழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் புலம்பெயர்ந்த சூழலில் வாழும் பிள்ளைகள் தமது தாய் மொழியை கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற நல்நோக்கமே. ஏராளமான பாடசாலைகள் இந் நற்பணியை செய்து வருகின்றன. பிள்ளைகள் தமிழைக் கற்றிருந்தால் தாம் இல்லாத காலத்திலும் தமது பிள்ளைகள் வேரை மறவாதவர்களாக தங்கள் தாய் மொழியாகிய தமிழோடு ஒன்றித்து இருப்பார்கள் என்ற ஆசையிலேயே பெற்றோர் … [மேலும்...]

வரட்சி காரணமாக ரப்பர் குழாய் பாவனை தடைசெய்யப்படுகிறது
16/03/2012 By editor Leave a Comment
இங்கிலாந்தின் தெற்கு மற்றும் கிழக்கு பாகங்களில் வரட்சி காரணமாக ரப்பர் குழாய் பாவனை தடைசெய்யப்படுகிறது. ஏப்பிரல் 5-ம் திகதியில் இருந்து இத் தடை அமுலுக்கு வருகிறது. சதேர்ண் வாட்டர், சவுத் ஈஸ்ற் வாட்டர், தேம்ஸ் வாட்டர், அங்கிலியன் வாட்டர், சட்டன் அன் ஈஸ்ட் சறே, வியோலியா சென்றல், வியோலியா சவுத் ஈஸ்ட் ஆகிய 7 நிறுவனங்கள் இந்த தண்ணீர் கட்டுப்பாட்டை … [மேலும்...]

சிகப்பு ரக இறைச்சி உண்டால் ஆயுள் குறையும்!
15/03/2012 By editor Leave a Comment
அதிகப்படியான சிகப்பு ரக இறைச்சி உண்பவர்களுக்கு ஆயுள் குறைவடையலாம் என காவாட் மருத்துவ பாடசாலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 120,000 பேர் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில் சிவப்பு ரக இறைச்சி உண்பவர்களுக்கு புற்றுநோய் மற்றும் இருதயக்கோளாறுகளால் சாவு ஏற்படுவதற்குரிய ஆபத்து அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. சிகப்பு ரக இறைச்சிக்கு பதிலாக மீன், கோழி மற்றும் கொட்டை வகைகள் … [மேலும்...]

குழப்படியான சிறுவர்களை இரண்டு வயதாக இருக்கும் போதே அடையாளம் காணவேண்டும்!
15/03/2012 By editor 1 Comment
08 பங்குனி 2012 தீயசெயலில் ஈடுபடல், வலுச்சண்டை போதல் போன்ற வாழ்க்கை முறைக்குள் பிள்ளைகள் வீழ்வதற்குமுன் அவர்கள் இரண்டு வயதாக இருக்கும்போதே அதை இனம்காணலாம் என அரச ஒழுக்கப்பயிற்சி நிபுணர் நிபுணர் சார்ளி ரெய்லர் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 7ம் திகதி அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வழி தவறக்கூடிய நிலையிலுள்ள பிள்ளைகளின் தீய நடத்தைகள் பரவாமல் தடுப்பதற்கு … [மேலும்...]

ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டத்திற்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை போர்க்கொடி!
12/03/2012 By editor Leave a Comment
11 பங்குனி 2012 ஓரினச்சேர்க்கை திருமணத்தை 2015-ல் சட்டமாக்குவதற்கு அரசாங்கம் விரும்புகிறது. ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டமாக்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக றோமன் கத்தோலிக்க திருச்சபை போர்க்கொடி தூக்கியுள்ளது. இது தொடர்பான கடிதம் ஒன்றை மக்களுக்கு படித்துக்;காட்டுமாறு தனது 2,500 மீசாம்களில் உள்ள தேவாலயங்களுக்கும் அனுப்பியுள்ளது. ஓரினச்சேர்க்கை … [மேலும்...]
